Pages

Tuesday, August 06, 2013

எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு முடிவு இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியாகிறது

எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு கடந்த ஜூன், ஜூலை மாதம் நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவு அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.nic.in) வியாழக்கிழமை மதியம் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வு எழுதிய மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை 19, 20–ந்தேதிகளில், தாங்கள் தேர்வு எழுதிய மையங்களிலேயே  நேரில் பெற்றுக்கொள்ளலாம். மறுகூட்டல் மற்றும் செப்டம்பர், அக்டோபர் சிறப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய தேதி விரைவில் அறிவிக்கப்படும்.மேற்கண்ட தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் கே.தேவராஜன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment