Pages

Friday, August 30, 2013

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருப்பூர் மறியல்

            தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மறியல் போர் திருப்பூர் குமரன் சிலை முன்பு காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.மாநில செயற்குழு உறுப்பினர் திரு.பாலமுரளி தலைமை வகித்தார்.

  செயலர் கிருஷ்ணசாமி வரவேற்றார்.அரசு ஊழியர் சங்கம்,BSNL ஊழியர் சங்க தலைவர்கள் சிறப்புரை ஆற்றினர்.710 ஆசிரியர்கள் கலந்துகொண்டர்.புதிதாக பணியில் சேர்ந்த ஆசிரியர் உட்பட
       3பேருந்துகளில் ஆறுமுறை அழைத்து சென்றனர்.கே.எஸ்.ஆர் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.ஆரஞ்சு,வாழை முதலியவை பொறுப்பாளர்கள் வாங்கி கொடுத்தனர்
       பத்து பேர் கனகராஜா,மோகன்,பாலு,முத்துச்சாமி,சுரேஷ்,மணி உட்பட பஸ் மறியல் செய்தோம். காவலர்கள் இழுத்துச் சென்றனர்

No comments:

Post a Comment