Pages

Tuesday, July 16, 2013

இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவில்லை

   சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மதுரை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றுப்பணியில் சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது
தொடக்கக்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் புதிதாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படவுள்ள ஆசிரியர்கள் என அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த இரட்டைப்பட்டம் தொடர்பான வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது, இடைக்கால தடை நீக்க மறுப்பு தெரிவித்து அடுத்தகட்ட விசராணை ஜூலை 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இந்த வார இறுதி அல்லது வரும் திங்கள்,செவ்வாய் வரும் எனத் தெரிகிறது

No comments:

Post a Comment