Pages

Tuesday, June 25, 2013

நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

  கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்கு உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment