Pages

Friday, June 14, 2013

பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது

தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் பணியில் சேர்வதற்கான தகுதியை ஏற்படுத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வு ஆகஸ்டு மாதம் 17 மற்றும் 18 தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுத விண்ணப்ப படிவம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல், அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளில் வழங்கப்பட உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களில் ஜூலை 1–ந் தேதி கடைசி நாள். எந்த விண்ணப்பமும் ஆன்லைனில் விண்ணப்பித்தால் ஏற்கப்படமாட்டாது. இந்த தகவலை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.  

No comments:

Post a Comment