Pages

Friday, May 31, 2013

பெட்ரோல் டீசல் விலை உயர்வு

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இதன்படி பெட்ரோல் லிட்டர் ஒன்றிற்கு 75 பைசாவும், டீசல் லிட்டர் ஒன்றிற்கு 50 பைசாவும் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகின்றன. பெட்ரோல் டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்து வந்த நிலையில் கடந்த சில மாதங்கள் முன்புவரை பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே சென்றது. பின்னர் கடைசி முன்று மாதங்களி்ல் சர்வதேச சந்தையி் கச்சா எண்‌ணெயி்ன் விலை குறைவையடுத்து பெட்ரோலின் விலை குறைந்து வந்தது. இந்ந‌ிலையில் மீண்டும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment