Pages

Thursday, March 07, 2013

டி.என்.பி.எஸ்.சி. தலைவராக நவநீதகிருஷ்ணன் நியமனம்!

  தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றிய நவநீதகிருஷ்ணன் அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக (டி.என்.பி.எஸ்.சி) ஆர்.நட்ராஜ் இருந்து வந்தார். இந்த நிலையி்ல் புதிய தேர்வாணைய தலைவராக நவநீதகிருஷ்ணன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக சோமையாஜி நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  

No comments:

Post a Comment