Pages

Tuesday, March 05, 2013

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட சம்பளம் உயர்வு: மத்திய அரசு

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வழங்கப்பட்ட சம்பளம் ரூ.136லிருந்து ரூ.148 ஆக அதிகரித்துள்ளது. இது வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment