Pages

Friday, February 15, 2013

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நள்ளிரவு முதல் அமல்

  பெட்ரோல் விலை லிட்டருக்கு 1.50 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 45 காசும் உயருகிறது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த இரு வாரங்களில் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், எண்ணெய் நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்து வந்தன. இந்த நிலையில் எண்ணெய் நிறுவன அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை உயர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டு, அறிவிப்பு வெளியானது.

No comments:

Post a Comment