Pages

Thursday, January 10, 2013

குரூப்-1 தேர்வு முடிவு வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி

கடந்த ஜூலை மாதத்தில் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வு முடிவினை வெளியிட்டுள்ளது. துணை கலெக்டர் பதவி உட்பட 162 காலி பணியிடத்திற்கான இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிப்ரவரி மாதம் 1 முதல் 5 -ம் தேதி வரை நேர் காணல் நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற ‌இணையதளத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment