Pages

Thursday, December 06, 2012

அக்டோபர் மாத பிளஸ்–2 தேர்வு முடிவு இன்று வெளியீடு

   அக்டோபர் மாதம் பெயிலான மற்றும் தனித்தேர்வர்கள் பிளஸ்–2 எழுதினார்கள். அந்த தேர்வு முடிவு இன்று (வெள்ளிக்கிழமை) அரசு தேர்வுகள் இயக்குனரக இணையதளத்தில் ( www.dge.tn.nic.in )வெளியிடப்படுகிறது.

தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வு எழுதிய மையங்களில் நேரில் சென்று சான்றிதழ்களை 17 முதல் 19–ந் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம். சிறப்பு அனுமதி (தட்கல்) திட்டத்தில் தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கு சான்றிதழ்கள் அவர்களின் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படும்.

விடைத்தாள் அச்சுப்பகர்ப்பு நகல் கேட்டோ அல்லது மறு கூடடலுக்கோ 10 மற்றும் 11 தேதிகளில் ஆன்லைனில் www/dge.tn.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment