Pages

Monday, October 22, 2012

ஆசிரியராக விரும்பினேன்: ஜனாதிபதி

அரசியலில் ஈடுபாடு இருந்த போதி்லும், ஆசிரியராக பணிபுரியவே விரும்பினேன் என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். இது குறித்து அவர் மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து கூறுகையில், எனது தந்தை கமடா கிங்கர் முகர்ஜி, சுதந்திர போராட்ட வீரராகவம், நேரடி அரசியலிலும் ஈடுபட்டிருந்தார்.

இதனால் எனக்கு சிறு வயது முதல்அரசியலில் ஆர்வம் இருந்தது. இருந்த போதிலும் நேரடி அரசியலில் ஈடுபடுவதை காட்டிலும், ஆசிரியராக பணிபுரியவே விரும்பினேன் என கூறினார்.

No comments:

Post a Comment