Pages

Wednesday, October 03, 2012

விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் இன்று திறப்பு

கடந்த மாதம், பள்ளிகளில், காலாண்டுத் தேர்வுகள் நடந்தன. தேர்வுக்குப் பின்,செப்., 25ம் தேதியில் இருந்து, விடுமுறை விடப்பட்டது.

ஒன்பது நாள் விடுமுறைக்குப் பின், அனைத்துப் பள்ளிகளும், இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன.அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு, இன்று, இரண்டாம் பருவ பாடப் புத்தகங்கள் வினியோகிக்கப்படுகின்றன. இதற்கு வசதியாக, கடந்த மாதமே, அனைத்துப் பள்ளிகளுக்கும், பாடப் புத்தகங்கள் அனுப்பப்பட்டன.

No comments:

Post a Comment