Pages

Sunday, September 16, 2012

மாணவர்களுக்கு திறனறிதல் தேர்வு  

       தனியார் பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி பயிலும் மாணவர்களுக்கு, செப்., 21 ல் திறனறிதல் தேர்வு நடத்த பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் ஆங்கில வழி கல்வி கற்பிக்கும் பள்ளிகளில், தற்@பாது அர”ப் பள்ளி களைப் @பால், 9, 10 வகுப்பு மாணவர்களுக்கும் திறனறிதல் தேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த தேர்வு கொள்குறி வகையில்(அப்ஜெக்டிவ் டைப்) இருக்கும். தமிழ், ஆங்கிலம், கணக்கு பாடங்களில், ஆசிரியர்கள் நடத்திய பாடத்தில் இருந்து, மிகவும் அடிப்படையான கேள்விகள் இருக்கும்.

இம் மாதம் 21ல் தேர்வு நடக்கிறது. இதன் அடிப்படையில், கற்பித்தில் திறனை மேம்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படு

No comments:

Post a Comment