Pages

Thursday, September 20, 2012

மே 5ம் தேதி என்.இ.இ.டி நுழைவுத்தேர்வு

    மருத்துவப் படிப்பில் சேர என்.இ.இ.டி எனப்படும் தேசிய அளவிலான பொது நுழைவுத்தேர்வு வரும் கல்வியாண்டில் 2013-14 மே மாதம் 5ம் தேதி நடைபெற உள்ளது. மருத்துவக் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் பல்வேறு நுழைவுத்தேர்வுகளை எழுத வேண்டி உள்ளது.

எனவே இதனை தவிர்க்க இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் ஏற்றுக் கொள்ளும் வகையில் இந்த நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. விண்ணப்பங்களின் விவரம் பற்றிய முழு தகவல்களை அறிய www.mciindia.org, www.cbse.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment