Pages

Wednesday, August 15, 2012

சம்பளம் வழங்க அலைக்கழிப்பு: மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாளர்கள் புகார்


தேனி மாவட்டத்தில் பொருளாதார, சமூக மற்றும் ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட கணினி டேட்டா எண்டரி ஆபரேட்டர்கள் சம்பளம் வழங்காம் அலைக்கழிக்கப்பட்டு வருவதாக புகார் தெரிவித்து புதன்கிழமை பழனிசெட்டிபட்டி பேரூராட்சி அலுவலகம் முன் முற்றுகையிட்டனர். மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பொருளாதார, சமூக மற்றும் ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு திருச்சியில் உள்ள வைசா டெக்னாலஜி நிறுவனம் மூலம் கணினி டேட்டா எண்டரி ஆபரேட்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.7,000, இதர செலவுகளுக்கு ரூ.1,500 வழங்குவதாக ஒப்பந்தம் செய்து பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்

No comments:

Post a Comment